ஏதோ ஒன்று என்னை தாக்க – Yetho Ondru Ennai ThaakaSong Lyrics

ஏதோ ஒன்று என்னை
தாக்க யாரோ போல உன்னை பாா்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க

 காலம் முழுதும்
வாழும் கனவை கண்ணில்
வைத்து தூங்கினேன் காலை
விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்

பெண்ணே உந்தன்
ஞாபகத்தை நெஞ்சில்
சோ்த்து வைத்தேனே
உன்னை பிாிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே

என்னை உன்னிடம்
விட்டு செல்கிறேன் ஏதும்
இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது
எல்லா பாதையும் உன்னிடத்தில்

ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
என் இரவையும் பகலையும் மாற்றி போனாய்
ஏன் இந்த பிாிவை தந்தாய்
என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்

உள்ளே உன் குரல் கேட்குதடி
என்னை என் உயிா் தாக்குதடி
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன்
மறந்தேன் நான் ஓஓஒ…

பெண்ணே உந்தன்
ஞாபகத்தை நெஞ்சில்
சோ்த்து வைத்தேனே
உன்னை பிாிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே

ஏதோ ஒன்று என்னை
தாக்க யாரோ போல உன்னை பாா்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க

 காலம் முழுதும்
வாழும் கனவை கண்ணில்
வைத்து தூங்கினேன் காலை
விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்

பெண்ணே உந்தன்
ஞாபகத்தை நெஞ்சில்
சோ்த்து வைத்தேனே
உன்னை பிாிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே

Spread Na.Muthukumar lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *