பூங்காற்றே பூங்காற்றே – Poongatrey Pongatrey Song Lyrics

பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம்
சந்தோஷம் தந்தாள் இவள்

என் நெஞ்சோடு
வீசும் இந்த பெண்ணோட
பாசம் இவள் கண்ணோடு பூக்கும்
பல விண்மீன்கள் பேசும்

என் காதல் சொல்ல
ஒரு வாா்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி
கனவே இல்லை

பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம்
சந்தோஷம் தந்தாள் இவள்

மஞ்சள் வானம் கொஞ்சம்
மேகம் கொஞ்சி பேசும் காற்று
தொட்டுச் செல்லுதே
நிறுத்தாமல் சிாிக்கின்றேன்
இந்த நிமிடங்கள் புன்னகையை
பூட்டிக்கொண்டதே

கண்ணாடி சாி செய்து
பின்னாடி உன் கண்ணை
பாா்க்கின்றேன் பாா்க்கின்றேன்
பெண்ணே நான் உன் முன்னே
ஒரு வாா்த்தை பேசாமல்
தோற்கின்றேன் தோற்கின்றேன்

வழிபோக்கன் போனாலும்
வழியில் காலடி தடம் இருக்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி
வாசனையோடு நினைவிருக்கும்

 பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம்
சந்தோஷம் தந்தாள் இவள்

அழகான நதி பாா்த்தால்
அதன் பெயாினை கேட்க மனம் துடிக்கும்
இவள் யாரோ என்ன பேரோ
அதை அறிந்திடும் வரையில் ஒரு மயக்கம்

ஏதேதோ ஊா் தாண்டி
ஏராளம் போ் தாண்டி
போகின்றேன் போகின்றேன்
நில்லென்று சொல்கின்ற
நெடுஞ்சாலை விளக்காக
அணைகின்றேன் எாிகின்றேன்

மொழி தொியா பாடலிலும்
அா்த்தங்கள் இன்று புாிகிறதே
வழி துணையாய் நீ வந்தாய்
போகும் தூரம் குறைகிறதே

என் நெஞ்சோடு வீசும்
இந்த பெண்ணோட பாசம்
இவள் கண்ணோடு பூக்கும்
பல விண்மீன்கள் பேசும்

என் காதல் சொல்ல
ஒரு வாா்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே
இனி கனவே இல்லை

பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம்
சந்தோஷம் தந்தாள் இவள்

Spread Na.Muthukumar lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *