ஒருமுறை சொன்னால் போதும் – Orumurai Sonnal Song Lyrics In Tamil

ஒருமுறை சொன்னால் போதும்
என் உயிருக்கும் மின்னல் மோதும்
ஒருமுறை சொன்னால் போதும்
என் உயிருக்கும் மின்னல் மோதும்
20 வயதினிலே இளமைப் போராட்டம்
இமைகளின் கதவுக்குள் கனவு தாலாட்டும்
ஒருமுறை சொன்னால் போதும்
என் உயிருக்கும் மின்னல் மோதும்
ஒருமுறை சொன்னால் போதும்
என் உயிருக்கும் மின்னல் மோதும்
மழைத்துளி பூவில் விழுவதால்
பூச்செடி தலையை அசைக்குமே
இதழ்களால் உன்னை விழுங்கினால்
இருதயம் வீணை இசைக்குமே
என் ஞாபக வீட்டினில் நீ இருந்தால்
தேன்குழலாய் தீ முட்டும்
தென் இள மேனியிலே
வெண்ணீர் ஊற்றவா
அழைக்கும் போது கடந்து போனால் அடக்குமா
ஒருமுறை சொன்னால் போதும்
என் உயிருக்கும் மின்னல் மோதும்
ஒருமுறை சொன்னால் போதும்
என் உயிருக்கும் மின்னல் மோதும்
கலங்கிய நீரின் நடுவிலே
கண் கவர் பூவாய் மிதக்கிறேன்
பனித்துளியோடு பழகியே
புல்வெளி போல சிரிக்கிறேன்
என் கண்களின் எல்லையை நான் கண்டேன்
உனை தீண்ட வந்தேனே
துள்ளிடும் மீன்விழி நான்
தூண்டில் போடவா
குருதியாகும் உலையைப்
போல கொதிக்குதே
ஒருமுறை சொன்னால் போதும்
என் உயிருக்கும் மின்னல் மோதும்
ஒருமுறை சொன்னால் போதும்
என் உயிருக்கும் மின்னல் மோதும்
Spread Na.Muthukumar lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *