கிறு கிறு கிறுவென – Kiru Kiruvena Song Lyrics

கிறு கிறு கிறுவென கெறங்குறேன்
நான் நொறு நொறு
நொறு என நொறுங்குறேன்
கெறங்குற
நொறுங்குற

திரு திரு திரு
வென முழிக்கிறேன்
நான் தரையில நூல
இழுக்குறேன்
 முழிக்கிற
இழுக்கற

 திக்கி தடவி
தவிக்கிறேன் நான் தீ
கோழியா துடிக்கிறேன்
தவிக்கிற துடிக்கிற

விக்கி விக்கி
வழுகிறேன் நான்
வில்ல போல வளையுறேன்
வழுக்கற வளையற

குறுக்கும் நெடுக்கும்
பாத்து பாத்து கிறுக்கு புடிச்சு
அலையுறேன் குலுக்கி போட்ட
சோழிய போல கண்ணு அடிச்சு
சொருகுறேன்
அலையுற சொருகுற

முறுக்கி வச்ச
தாம்பு கயிற மடங்கி
மடங்கி மருகுறேன்
மந்திரிச்ச ஆட்ட போல
எந்திரிச்சு மொணங்குறேன்
மருகுற மொணங்குற

ஈரவானம் மேல
ஏறும் எலி போல
நொலையுறேன் திரை
போட்டு தங்க சிலைய
திருடத்தானே திரியுறேன்
நொழையுற திரியுற

கொட்ட கொட்ட
கண் முழிச்சு ஆந்த போல
ஏங்குறேன் கிட்ட தட்ட
வௌவாலாக தலை
கீழாக தொங்குறேன்
ஏங்குற தொங்குற

குட்டி போட்ட
பூன போல கூச்சம் விட்டு
சிணுங்குறேன் பூட்டு
போட்ட பொட்டிய போல
பத்திரமாக பதுங்குறேன்
சிணுங்குற பதுங்குற

நீ சிரிக்கும் நேரம்
பாத்து பசியினு கெஞ்சுறேன்
நீயும் கொஞ்சம் சம்மதிச்சா
பாத்திரத்த முழுங்குறேன்
பெண் : கெஞ்சுற முழுங்குற

கிறு கிறு கிறு
வென கெறங்குறேன்
நான் நொறு நொறு
நொறு என நொறுங்குறேன்

திரு திரு திரு
வென முழிக்கிறேன்
நான் தரையில நூல
இழுக்குறேன்

திக்கி தடவி
தவிக்கிறேன் நான் தீ
கோழியா துடிக்கிறேன்

விக்கி விக்கி
வழுகிறேன் நான்
வில்ல போல வளையுறேன்

Spread Na.Muthukumar lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *