ஊரான் தோட்டத்துல – Ooran Thottathila Song Lyrics In Tamil

ஊரான் தோட்டத்துல
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு
பட்டா ஏதும் எழுதியிருக்கா

ஹே கட்டம் போட்டு
ஆடு புலி ஆட்டம் ஒன்னு
தாயம் போட்டு தொடங்குதுடா
விட்டு பாரு ஆடு எது புலி எது
வெட்டும் போடு தெரிஞ்சிடும் டா

யாரு தடுத்தாலும்
ஏணி போட்டு ஏறு
எதுவா இருந்தாலும்
மிதிச்சா நீ சீறு
வெற்றியோடு வாழ்ந்தாதான்
ஊருக்குள்ள பேரு

 ஊரான் தோட்டத்துல
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு
பட்டா ஏதும் எழுதியிருக்கா

வாழ்ந்து காட்ட நீ நெனைச்சா
வழி நூறு தெரியும் டா
வாழை மட்டை நாறு கூட
ஓடி மட்டை ஆகும் டா

மழை பெய்யும் காலத்தில்
பனை விசிறி விக்காம
பூ போட்ட குடைய விப்போம்
மலை நாட்டு ஊருக்குள்
தேன் விக்க போகாம
தேநீறு கடைய வைப்போம்

ஹே ஆத்தோட போட்டாலும்
அழக்காம நீ போடு
எல்லாமே மீனாக திரும்பி வரும்
அடி மேல் அடி வச்சா அம்மி கல் நகராது
வெடி ஒன்னு போட்டாக்கா நகர்ந்து விடும்
ஹே ஹே……

ஊரான் தோட்டத்துல
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு
பட்டா ஏதும் எழுதியிருக்கா

{ஆக்கார் அடிக்கோணும்
அப்போ தான் பம்பரம்
இன்னொரு ஆள் வேணும்
அப்போ தான் பந்தயம்} (2)

குறி பாத்து அடிச்சாக்கா
குண்டூசி போலதான்
வெறி வேணும் மனசுக்குள்ள
பணம் காச கொடுத்தாக்கா
உறவெல்லாம் சிரிக்காதா
ஆனாலும் அண்ணன் இல்லை

அன்பாலே நீர் விட்டு
ஆகாயம் வரை தோடு
ஆவாரம் பூக்காடு குலுங்குதுங்க
பூவானம் ராகெட்டு தாவாதோ தரைக்கிட்ட
தீ மேல தீ பட்டு கிழம்புதுங்க
ஹே ஹே………

ஊரான் தோட்டத்துல
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு
பட்டா ஏதும் எழுதியிருக்கா

ஹே கட்டம் போட்டு
ஆடு புலி ஆட்டம் ஒன்னு
தாயம் போட்டு தொடங்குது டா
விட்டு பாரு ஆடு எது புலி எது
வெட்டும் போது தெரிஞ்சிடும் டா

யாரு தடுத்தாலும்
ஏணி போட்டு ஏறு
எதுவா இருந்தாலும்
மிதிச்சா நீ சீறு
வெற்றியோடு வாழ்ந்தாதான்
ஊருக்குள்ள பேரு

ஊரான் தோட்டத்துல
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
தகச்சிக்கு தின்னா தின்னா
 உனக்கு சொந்தமுன்னு
பட்டா ஏதும் எழுதியிருக்கா

Spread Na.Muthukumar lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *