இறைவனை உணர்கிற – Iraivanai Unargira Song Lyrics In Tamil

இறைவனை உணர்கிற தருணம் எது
இங்கே வாழும் நிமிடம் அது

இறைவனை உணர்கிற தருணம் எது
இங்கே வாழும் நிமிடம் அது
இந்த உறவின் பெயரினை யார் சொல்வது
தொலைந்ததை விதி வந்து இணைக்கின்றது

முகவரி மாறிய கடிதம் ஒன்று
மறுபடி இங்கே வருகின்றது
மழலை காலம் கண் முன் வந்து
மயிலிறகை அசைகின்றது

தந்தா நானே தானே நானே
தாரே ரீரா…(4)

 

Spread Na.Muthukumar lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *