ஆருயிரே ஆருயிரே – Aaruyire Aaruyire Song Lyrics

 

ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையேல் நான் இல்லையே
நீ போகும் முன்னே
அன்பே நான் சாகிறேன்

நீயே என் உயிரே
எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
என்னை பிரிகிறேன்

ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்

விழிதாண்டி போனாலும்
வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும்
நெஞ்சில் உன் முகம்

காற்றென மாறுவேனோ ஓ…ஓ …
உன் சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும்போதும்
வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பேனே…

உயிரே என் உயிரே
உனக்குள் என் உயிரே
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னை பிரிகிறேன்

ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்

 

கொன்றாலும் அழியாத
உந்தன் ஞாபகம்
கண்ணீரில் முடிந்தால்தான்
காதல் காவியம்
மேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ ஓஓ…

உயிரே என்னுயிரே
நாமே ஓருயிரே
நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேன்…ஏன்…

Spread Na.Muthukumar lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *